சென்னை உட்பட வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கடுமையான வெயில் அடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அக்னி நட்சத்திரம் முடிந்துவிட்ட நிலையிலும், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல இடங்களிலும் கடுமையான வெயில் வாட்டி வருகிறது. இதனால், வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். பல இடங்களில் அனல் காற்றும் வீசுவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
இந்நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை உட்பட வட தமிழகத்தில் அதிக வெப்பநிலை காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி
திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!
மனைவியை குழி தோண்டி புதைத்த கணவர்.! வீடியோ கால் பேசியதால் கொலை.!!
நிலம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்ய வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதா
பாலியல் புகார்..!மருத்துவமனைக்குள் சென்ற காவல் வாகனம்..! நோயாளிகள் அதிர்ச்சி..!!