Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வுக்கு எதிராக நாளை மறுநாள் தீர்மானம்- அமைச்சர் தகவல்

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2021 (22:32 IST)
நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில்  நாளை மறுதாள் தீர்மானம் கொண்டுவரப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசால் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. இந்த நீட் எனப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமென  திமுக கூறி வந்தது. இதுவே அக்கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தேர்தல் அறிக்கையிலும் கூறப்பட்டது.

தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமூக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில்  நாளை மறுதாள் தீர்மானம் கொண்டுவரப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..! சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும்.! ராகுல் காந்தி..!!

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments