Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாய்க்குள் வைத்து தங்கம் கடத்தல்...2 பேர் கைது

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2021 (20:19 IST)
வாய்க்குள் வைத்து  தங்கம் கடத்திய  இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

துபாயில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்த  உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இருவரை சந்தேகத்தின் பேரில் சுங்க அதிகாரிகள் விசாரித்தனர். பின்னர் அவர்களை சோதனை செய்தானர். அவர்கள் கொண்டு வந்த பைகளிலும், உடைகளிலும் எதுவும் சிக்கவில்லை.

இதையத்டுது, கருவியை வைத்துப்  பரிசோதனை செய்த போது, இரு நபர்களின் வாய்க்குள் சுமார் 951 கிராம் மதிப்புள்ள தங்கம் மற்றும் தங்க செயின் மறைந்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் மதிப்பு ரூ1கோடி யாகும். இதனையடுத்து போலீஸார் அவர்களைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

யாருமில்லா காட்டுக்குள்ள யாருக்குய்யா பாலம் கட்றீங்க? - ட்ரோல் மெட்டீரியல் ஆன உ.பி கண்ணாடி பாலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments