Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 40 ரூபாய் குறைந்தது தக்காளி விலை.. பொதுமக்கள் நிம்மதி..!

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (07:31 IST)
தக்காளி விலை நேற்று 200 ரூபாய் வரை விற்பனையாகிக் கொண்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 40 ரூபாய் குறைந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். 
 
தக்காளி விலை கடந்த சில நாட்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் 50 ரூபாய் என இருந்த தக்காளியை விலை 150 முதல் 200 ரூபாய் வரை விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகமானதை எடுத்து ஒரு கிலோவுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளதாகவும் 140 முதல் 160 ரூபாய் வரை ஒரு கிலோ தக்காளி விற்பனையாகி வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இனி படிப்படியாக தக்காளி விலை குறைய வாய்ப்பு இருக்கிறது என்று செய்திகள் வெளியாகி உள்ளதை அடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.  மேலும் இன்று முதல் தமிழக முழுவதும் 500 ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனையாகும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments