Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீட்சா மாவுக்கு அருகில் கழிவறை பொருட்கள்! மக்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (16:23 IST)
சாப்பிடும் உணவுப் பொருட்களுக்கு அருகில் கழிவறைப் பொருட்கள் வைத்திருந்த ஹோட்டல் நிர்வாகம் மீது கண்டனம் குவிந்து வருகிறது.

இன்றைய உலகில் மக்களின் முக்கிய உணவாக மாறியுள்ளது பீட்சா. ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், இளைஞர்கள், குழந்தைகள், சிறுவர்களின் விருப்ப உணவாக மாறியுள்ளது பீட்சா.

இந்தப் பீட்சாவுக்கு என பிரத்யேக நிறுவனங்கள், ஹோட்டல்களில் மக்கள் குவிகின்றனர். இந்தக் கொரோனா காலத்தில், இது  ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு, சோமோட்டா, ஓலா, ஓபர் உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் விற்கப்படுகிறது.

இந்த நிலையில் பெங்களூரில்  டாமினோஸ் உணவகத்தில் பீட்சா மாவு வைக்கப்பட்டிருந்த இடத்தில், கழிவறையில் சுத்தம் செய்யப்படும் பொருட்கள் மாப், பிரஸ் உள்ளிட்ட பொருட்கள் இருக்கும் புகைப்படம் வைராலாகி வருகிறது.

சாப்பிடும் உணவுப் பொருட்களுக்கு அருகில் கழிவறைப் பொருட்கள் வைத்திருந்த ஹோட்டல் நிர்வாகம் மீது கண்டனம் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments