Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு! – எந்தெந்த மாவட்டங்களில்?

Webdunia
ஞாயிறு, 14 நவம்பர் 2021 (10:50 IST)
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நல்ல மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையால் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் மழை காரணமாக வெள்ள நீர் சூழ்ந்த நிலையில் தற்போது சென்னையில் மழை குறைந்து தென் தமிழக மாவட்டங்களில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு இருக்காது என கூறப்பட்டுள்ளது. மேலும் இன்று 2 மணி நேரத்திற்கு கன்னியாக்குமரி, தென்காசி, மதுரை, தேனி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments