Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு! – எந்தெந்த மாவட்டங்களில்?

Webdunia
ஞாயிறு, 14 நவம்பர் 2021 (10:50 IST)
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நல்ல மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையால் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் மழை காரணமாக வெள்ள நீர் சூழ்ந்த நிலையில் தற்போது சென்னையில் மழை குறைந்து தென் தமிழக மாவட்டங்களில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு இருக்காது என கூறப்பட்டுள்ளது. மேலும் இன்று 2 மணி நேரத்திற்கு கன்னியாக்குமரி, தென்காசி, மதுரை, தேனி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அயோத்தி ராமருக்கு உயிர் ஊட்டிய தலைமை அர்ச்சகர் மரணம்.. கருவறையில் காட்டிய அறிகுறி

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments