Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்! – அமைச்சர் அன்பில் மகேஷ்!

Webdunia
ஞாயிறு, 14 நவம்பர் 2021 (10:38 IST)
கோவையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி குடும்பத்திற்கு ஆறுதல் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கோவையில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மாணவியின் பெற்றோரை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் நேரில் சென்று சந்தித்துள்ளனர். பிறகு செய்தியாளர்களிடம் பேசிட அமைச்சர் அன்பில் மகேஷ் “போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு தனியார் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட வேண்டும். பள்ளி மாணவ மாணவிகளுக்கு 14417 என்ற உதவி எண் உள்ளது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் மாணவர்கள் அதில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்