Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீசன் முடிஞ்சும் வெளுக்குது; இன்னைக்கும் இருக்கு கனமழை! – எந்தெந்ந்த மாவட்டங்களில்?

Webdunia
புதன், 6 ஜனவரி 2021 (08:55 IST)
பருவமழைக்காலம் முடிந்து குளிர்காலம் தொடங்கியும் தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவக்காற்று காலம் முடிந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் கனமழையால் ஏரிகள் நிரம்பியுள்ள நிலையில், வீதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

இந்நிலையில் இன்றும் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கடலூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments