Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி, செந்தில் பாலாஜி.. இன்று உச்சநீதிமன்றத்தில் 2 முக்கிய வழக்குகள் விசாரணை..!

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2023 (07:36 IST)
ராகுல் காந்தி மற்றும் செந்தில் பாலாஜி ஆகிய இருவரின் முக்கிய வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. 
 
அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை இரண்டு பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு விசாரணை செய்கிறது. 
 
அதேபோல் அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்தது சரி என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மேல்முறையீட்டு மனு என்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது 
 
இந்த இரண்டு வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments