Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: 6 நாட்களில் ரூ.3.50 உயர்ந்ததால் அதிர்ச்சி

Webdunia
ஞாயிறு, 27 மார்ச் 2022 (07:15 IST)
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இன்று பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 47 காசுகள் உயர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 104.90 என விற்பனையாகிறது.
 
 இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 53 காசுகள் உயர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 95.00 எனவும் விற்பனையாகி வருகிறது 
 
கடந்த ஆறு நாட்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 6.50 அதிகரித்துள்ளதால் மக்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..! ஊரக வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்ட ககன்தீப் சிங் பேடி..!!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு..! 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments