Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஎன்பிஎஸ்சி குரூப் 5 ஏ தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி தினம்!

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (14:55 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தினம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 21-ஆம் தேதி அதாவது நாளை கடைசி தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
செப்டம்பர் 26 முதல் 28 வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்றும் இதற்கான எழுத்து தேர்வு டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த தேர்வை எழுத விரும்பும் தகுதியுள்ள நபர்கள் உடனடியாக www.tnpsc.gov.in  என்ற இணையதளத்தில் இன்றுக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த பிரிவில் தலைமை செயலகத்தில் பிரிவு அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 161 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments