Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9351 பணியிடங்களுக்கு 15 லட்சம் விண்ணப்பங்கள்

Webdunia
புதன், 13 டிசம்பர் 2017 (08:10 IST)
டிஎன்பிஎஸ்சி(TNPSC) குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு சில வாரங்களுக்கு முன் வெளியாகிய நிலையில், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே(13-12-2017) கடைசி நாள்.
வெறும் 9351 பணியிடங்களுக்கு இதுவரை 15 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இன்று இரவு 11.59 மணி வரை இத்தேர்விற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
 
எப்படியாவது இந்த தேர்வில் வெற்றி பெற வேண்டும் என பலர் கஷ்டப்பட்டு படித்து வருகின்றனர். தேர்வில் பங்குபெறும் அனைத்து சகோதர சகோதரிகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் காலமானார்..!

இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை.. அமெரிக்காவில் பேசிய ராகுல் காந்தி..!

அம்மாவும் மகனும் சேர்ந்து அப்பாவை கொலை செய்த கொடூரம்.. அதிர்ச்சி காரணம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ரூ.50,000 சம்பளம் வாங்குபவர் ரூ.1,57,500 வாங்க வாய்ப்பு..!

ஏன் என்கிட்ட கேக்கறீங்க? எனக்கு என்ன அதிகாரம் இருக்கு? - திமுக மீது பழனிவேல் தியாகராஜன் அதிருப்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments