Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்வு மையத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்த தேர்வர்கள்: டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் பரபரப்பு..!

Webdunia
ஞாயிறு, 7 மே 2023 (17:01 IST)
டிஎன்பிஎஸ்சி தேர்வு இன்று நடைபெற்று வரும் நிலையில் அதில் தாமதமாக வந்த தேர்வர்கள் தேர்வு மையத்தின் கதவை உடைத்து உள்ளே சென்ற சம்பவம் காஞ்சிபுரம் அருகே நடந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏனாத்தூரில் டி.என்.பி.எஸ்.சி. ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையில் சாலை ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை எழுதும் சிலர் மதியம் 1.30 மணிக்கு  வராததால் தேர்வு மைய கதவுகள் மூடப்பட்டது.
 
இந்த நிலையில் 50க்கும் மேற்பட்ட தாமதமாக வந்த தேர்வர்கள் வெளியில் காத்திருந்த நிலையில், போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் தேர்வு மையத்தின் கதவை உடைத்து தேர்வர்கள் உள்ளே புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments