Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாண்டஸ் புயலால் ஒத்திவைக்கப்பட்ட TNPSC முக்கிய தேர்வு தேதி அறிவிப்பு!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (21:17 IST)
சமீபத்தில் வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது என்பதும் இதன் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது மட்டுமன்றி முக்கிய தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் தேர்வின் புதிய தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து TNPSC வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மாண்டஸ் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் தேர்வு வரும் 27ம் தேதி முற்பகல் (09:30 - 12:30) மற்றும் பிற்பகல் (02:30 - 05:30) என இரு வேளைகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments