Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிலும் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்: 2 பேருக்கு பாதிப்பு என தகவல்!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (20:10 IST)
சீனாவில் தற்போது உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாகவும் இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
கடந்த சில நாட்களில் மட்டும் சீனாவிலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக பலர் உயிரிழந்ததாகவும் ஆனால் அதே நேரத்தில் சீன ஊடகங்கள் அதை மறைத்து தாகவும் கூறப்பட்டது. 
 
இந்நிலையில் சீனாவை அடுத்து தற்போது இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் நுழைந்துள்ளதாக கூறப்படுகின்றது. குஜராத் மற்றும் ஒரிசாவில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அடைந்தவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் குஜராத்தில் இரண்டு நபர்களும் ஒரிசாவில் ஒரு நபருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
சீனாவை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான்  வைரஸ் இந்தியாவிலும் நுழைந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, இதனை அடுத்து மத்திய அரசு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

தொகுதி மறுசீரமைப்பு அடுத்த கூட்டம் எங்கே? எப்போது? முக்கிய தகவல்..!

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments