Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபர் முதல் தமிழகமெங்கும் ஏசி பேருந்துகள்! – அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (10:34 IST)
தமிழகத்தில் கொரோனா குறைந்து வருவதால் மீண்டும் ஏ.சி பேருந்துகள் செயல்பட தொடங்குவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மாவட்டங்களுக்கிடையே தமிழக போக்குவரத்து கழக்கத்திற்கு சொந்தமான ஏ.சி பேருந்துகள் செயல்பட்டு வந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஏ.சி பேருந்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ளதால் அக்டோபர் 1 முதல் தமிழகம் முழுவதும் 702 தமிழக அரசு போக்குவரத்துக்கு சொந்தமான பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments