Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிவர் புயல் எதிரொலி: சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (17:51 IST)
நிவர் புயல் எதிரொலி: சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலால் ஏற்படும் சேதங்களை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது
 
இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகள் சுகாதார மையங்களில் தேவையான ஜெனரேட்டர் வசதியை செய்து கொள்ள வேண்டும் என்றும் ஆக்சிஜன் வசதியை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் மருத்துவ மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
அதேபோல் புயல் நேரத்திலும் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களையும் கண்டறிய சோதனைகளையும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் கொரோனா நிவாரண முகாம்களில் உள்ள நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை தொடர்ந்து அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments