Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளி விலை திடீர் உயர்வு: கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (19:27 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தக்காளி விலை கடும் வீழ்ச்சி இருந்த நிலையில் தற்போது தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளதால் தமிழக அரசு தக்காளி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. 
 
கடந்த சில நாட்களாக தக்காளி விலை 10 முதல் 20 ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில் திடீரென தற்போது தக்காளி விலை 60 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தக்காளி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 40 முதல் 42 ரூபாய் வரை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
தக்காளி வரத்து குறைந்துள்ளதை அடுத்தே தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்ற நினைத்தால்? திமுக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments