Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகைக்கடையில் திருட்டு: திருடனை எண்கவுண்டர் செய்த போலீஸார்...2 பேருக்கு வலை வீச்சு!

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (19:12 IST)
தன்பாத் காவல்  நிலையத்திற்கு உட்பட்ட குஞ்சன் ஜூவல்லரி ஷோரூமில் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களில் ஒருவரை போலீஸார் எண்கவுண்டர் செய்து, 2 பேரை பிடித்த நிலையில், 2 பேரை தேடி வருகின்றனர்.

தன்பாத் காவல்  நிலையத்திற்கு உட்பட்ட குஞ்சன் ஜூவல்லரி ஷோரூமில் 3 நாட்களுக்கு முன் , 5  குற்றவாளிகள் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகளை ஆயுதத்தைக் காட்டி மிரட்டிக் கொள்ளை அடிக்க முயன்றனர்.

அப்போது, தன்பாத் போலீசார்  நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்கும்போது, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  சாலையின் நின்றிருந்த போலீஸாரை பார்த்த குற்றவாளிகள், போலீஸாரஒ நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

அப்போது, நடந்திய ஒரு எண்கவுண்டரில் ஒருவரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். இருவரைப்பிடித்த நிலையில், இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாக்லேட் தருவதாக சொல்லி 6 வயது சிறுமிக்கு வன்கொடுமை! பேக்கரி ஓனர் கைது!

உலகப் பிரபலமான திருவாரூர் தேர் திருவிழா இன்று! - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments