Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகைக்கடையில் திருட்டு: திருடனை எண்கவுண்டர் செய்த போலீஸார்...2 பேருக்கு வலை வீச்சு!

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (19:12 IST)
தன்பாத் காவல்  நிலையத்திற்கு உட்பட்ட குஞ்சன் ஜூவல்லரி ஷோரூமில் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களில் ஒருவரை போலீஸார் எண்கவுண்டர் செய்து, 2 பேரை பிடித்த நிலையில், 2 பேரை தேடி வருகின்றனர்.

தன்பாத் காவல்  நிலையத்திற்கு உட்பட்ட குஞ்சன் ஜூவல்லரி ஷோரூமில் 3 நாட்களுக்கு முன் , 5  குற்றவாளிகள் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகளை ஆயுதத்தைக் காட்டி மிரட்டிக் கொள்ளை அடிக்க முயன்றனர்.

அப்போது, தன்பாத் போலீசார்  நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்கும்போது, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  சாலையின் நின்றிருந்த போலீஸாரை பார்த்த குற்றவாளிகள், போலீஸாரஒ நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

அப்போது, நடந்திய ஒரு எண்கவுண்டரில் ஒருவரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். இருவரைப்பிடித்த நிலையில், இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments