Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோடு போடாமல் மோசடி; அதிமுக புகார்! – திமுக எடுத்த அதிரடி நடவடிக்கை!

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (11:12 IST)
கரூரில் சாலை போடாமலே போட்டதாக கூறி முறைகேடு செய்த அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறையில் பல்வேறு போலி பணி ஆவணங்களை காட்டி பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பல பகுதிகளில் சாலை அமைக்காமலே அமைத்தது போன்ற கணக்கை அதிகாரிகள் காட்டி ஏமாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

சுமார் ரூ.3 கோடி பணமோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து அதிமுக புகார் அளித்தது. இதுகுறித்து உடனடி நடவடிக்கை மேற்கொண்டுள்ள தமிழக அரசு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளதுடன் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments