Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதி வகையான சுடுகாடுகள் இல்லா கிராமங்களுக்கு பரிசு! – அரசாணை வெளியீடு!

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (08:37 IST)
தமிழகத்தில் சாதியரீதியான பாகுபாடு கொண்ட சுடுகாடுகள் இல்லாத கிராமங்களுக்கு பரிசு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு கிராமங்களில் சாதியரீதியான பாகுபாட்டுடன் கூடிய சுடுகாடு, இடுகாடு முறை இருந்து வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தில் முன்னதாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் சாதிய பாகுபாடு கொண்ட முறையில் சுடுகாடுகள் இல்லாத கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்த தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளதுடன், ரூ.11.10 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments