Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதி ஆயோக் நிலையான வளர்ச்சி பெறும் நகரங்கள்! – டாப் 10 பட்டியலில் தமிழக நகரங்கள்!

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (08:28 IST)
மத்திய அரசின் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள நிலையான வளர்ச்சி கொண்ட நகரங்களின் பட்டியலில் இரண்டு தமிழக நகரங்கள் இடம்பெற்றுளன.

மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு நிலையான வளர்ச்சியை எட்டுவதில் முன்னேற்றம் கண்டு வரும் நகரங்களின் பட்டியலை முதன்முறையாக தரவரிசைப்படுத்தியுள்ளது.

அதன்படி 2030க்குள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவதில் வெற்றி காணும் டாப் 10 நகரங்களில் சிம்லா முதல் இடத்தில் உள்ளது. தமிழக நகரங்களான கோயம்புத்தூர் இரண்டாவது இடத்திலும், திருச்சி 8வது இடத்திலும் உள்ளது. மோசமான செயல்பாட்டுக்கான நகரங்களாக இறுதி தர வரிசையில் மீரட், ஆக்ரா, கொல்கத்தா ஆகிய நகரங்கள் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments