Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதி ஆயோக் நிலையான வளர்ச்சி பெறும் நகரங்கள்! – டாப் 10 பட்டியலில் தமிழக நகரங்கள்!

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (08:28 IST)
மத்திய அரசின் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள நிலையான வளர்ச்சி கொண்ட நகரங்களின் பட்டியலில் இரண்டு தமிழக நகரங்கள் இடம்பெற்றுளன.

மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு நிலையான வளர்ச்சியை எட்டுவதில் முன்னேற்றம் கண்டு வரும் நகரங்களின் பட்டியலை முதன்முறையாக தரவரிசைப்படுத்தியுள்ளது.

அதன்படி 2030க்குள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவதில் வெற்றி காணும் டாப் 10 நகரங்களில் சிம்லா முதல் இடத்தில் உள்ளது. தமிழக நகரங்களான கோயம்புத்தூர் இரண்டாவது இடத்திலும், திருச்சி 8வது இடத்திலும் உள்ளது. மோசமான செயல்பாட்டுக்கான நகரங்களாக இறுதி தர வரிசையில் மீரட், ஆக்ரா, கொல்கத்தா ஆகிய நகரங்கள் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments