Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளாம்பாக்கத்தில் மேம்பாலம் அமைக்க திட்டம்.. தமிழக அரசு முடிவு

Siva
வெள்ளி, 31 மே 2024 (21:31 IST)
கிளாம்பாக்கத்தில்  மேம்பாலம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன' 
 
கடந்து சில மாதங்களுக்கு முன்னால் கோயம்பேட்டிலிருந்து கிளம்பிய அனைத்து தென் மாவட்ட பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் கிளம்பும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் கிளம்புகின்றன என்பதும் தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பக்கத்திலேயே நின்று விடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கிளாம்பாக்கத்தில்  கூடுதல் வசதி செய்து தர தமிழக அரசு திட்டமிட்டு உள்ள நிலையில் கிளாம்பாக்கத்தில் மின்சார ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய வசதிகளும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் தற்போது கிளாம்பாக்கத்தில் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும் கிளாம்பாக்கத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மேம்பால பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவது எப்போது? நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்..!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டாம்.! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம்..!!

இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் இபிஎஸ்.! விழுப்புரம் உயிரிழப்பு கள்ளச் சாராயத்தால் நிகழவில்லை.! அமைச்சர் ரகுபதி மறுப்பு.!!

பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா சாதனை.! பிரதமர் மோடி பாராட்டு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments