Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட்கா பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை: தமிழக அரசு உத்தரவு

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (09:38 IST)
குட்கா பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை: தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் குட்கா பொருள்களுக்கு மேலும் ஒரு ஆண்டு தடை என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
தமிழ்நாட்டில் ஏற்கனவே குட்கா உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்த நிலையில் தற்போது மேலும் ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
குட்கா பான்மசாலா புகையிலை பொருட்கள் தயாரிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றுக்கு தடை என்றும் குட்கா போன்ற பொருட்களை பதுக்கி வைப்பது குற்றச் செயல் என்றும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
தமிழ்நாட்டில் குட்கா பொருட்கள் முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments