Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை: தொண்டர்களுக்கு முக ஸ்டாலின் கடிதம்!

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (09:32 IST)
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறக்கப்பட உள்ளதை அடுத்து திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் சார்பில் கருணாநிதியின் சிலை திறக்கப்படும் நாள் தித்திப்பான நாள் என்றும் திசையெல்லாம் மகிழ்ச்சி பெற்றுவிடும் நாள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை நாளை மாலை திறந்து வைக்கிறார் என்று கூறிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறக்கப்படுவதை முன்னிட்டு திமுக தொண்டர்கள் திரண்டு வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார் .
 
தலைநகர் மட்டுமில்லாமல் ஒவ்வொரு மாவட்டங்களிலும் கிராமங்களிலும் நகரங்களிலும் கருணாநிதி ஆட்சியில்தான் கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சி பெற்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் விழுப்புரத்துக்கு அநீதி..! அன்புமணி கண்டனம்..!!!

ஈபிஎஸ் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு.. மூளையை தின்னும் அமீபா நோய்க்கு வழிகாட்டுதல்கள்..!

வாரத்தின் முதல் நாளே சரியும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 3 பேருக்கு நீதிமன்ற காவல்.. மொத்தம் 11 பேர் கைது..!

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. ஆனால் வெள்ளி விலை உயர்வு.. சென்னை நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments