Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை: தொண்டர்களுக்கு முக ஸ்டாலின் கடிதம்!

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (09:32 IST)
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறக்கப்பட உள்ளதை அடுத்து திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் சார்பில் கருணாநிதியின் சிலை திறக்கப்படும் நாள் தித்திப்பான நாள் என்றும் திசையெல்லாம் மகிழ்ச்சி பெற்றுவிடும் நாள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை நாளை மாலை திறந்து வைக்கிறார் என்று கூறிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறக்கப்படுவதை முன்னிட்டு திமுக தொண்டர்கள் திரண்டு வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார் .
 
தலைநகர் மட்டுமில்லாமல் ஒவ்வொரு மாவட்டங்களிலும் கிராமங்களிலும் நகரங்களிலும் கருணாநிதி ஆட்சியில்தான் கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சி பெற்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்வு.. ஆனால் விலையில் மாற்றமில்லை..!

ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீமான் - அண்ணாமலை.. ஒருவரை ஒருவர் புகழ்ந்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments