Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை: தொண்டர்களுக்கு முக ஸ்டாலின் கடிதம்!

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (09:32 IST)
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறக்கப்பட உள்ளதை அடுத்து திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் சார்பில் கருணாநிதியின் சிலை திறக்கப்படும் நாள் தித்திப்பான நாள் என்றும் திசையெல்லாம் மகிழ்ச்சி பெற்றுவிடும் நாள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை நாளை மாலை திறந்து வைக்கிறார் என்று கூறிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறக்கப்படுவதை முன்னிட்டு திமுக தொண்டர்கள் திரண்டு வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார் .
 
தலைநகர் மட்டுமில்லாமல் ஒவ்வொரு மாவட்டங்களிலும் கிராமங்களிலும் நகரங்களிலும் கருணாநிதி ஆட்சியில்தான் கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சி பெற்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments