Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் தேர்தலில் நிற்க முடியமா என்பது கேள்விகுறி: முதல்வர் பழனிசாமி

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (18:10 IST)
ஸ்டாலின் தேர்தலில் நிற்க முடியமா என்பது கேள்விகுறி என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருதுநகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
முக ஸ்டாலின் மீது உச்சநீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு உள்ளது என்றும், இந்த வழக்கு முடிவுக்கு வந்தால் 6 வருடத்திற்கு ஸ்டாலின் தேர்தலில் நிற்க முடியமா என்பது கேள்விகுறி என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
 
மேலும் என்னை குறை கூறினால்தான் ஸ்டாலினுக்கு தூக்கம் வரும் என்றும், திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தை சந்தேகப்படுவதா? என ஆவேசம் கொண்ட முதல்வர் எடப்பாடியார், மனிதாபிமானம் இல்லாத மனிதராக எதிர்க்கட்சி தலைவர் இருக்கிறார் என்றும் மரணத்தில் அரசியல் செய்வது மிக மிக வேதனையாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை.. என்ன செய்யப் போகிறது அரசு? ராமதாஸ்

தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments