Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமருக்கு தமிழக முதல்வர் அவசர கடிதம்: என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2020 (10:45 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 36 தமிழக மீனவர்கள் மற்றும் 5 படகுகளை மீட்க வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் 
 
கடந்த சில ஆண்டுகளாக தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினரால் தொந்தரவுகள் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் அந்த தொந்தரவுகள் ஆரம்பித்துவிட்டது. இதனை அடுத்து சமீபத்தில் 36 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்கள் வந்த 5 படகுகளையும் பறிமுதல் செய்தனர்
 
இதனை அடுத்து மீனவர்களின் கோரிக்கையை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 36 தமிழக மீனவர்கள் மற்றும் 5 படகுகளை மீட்க பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
பிரதமருக்கு தமிழக முதல்வர் அவசர கடிதம்: என்ன காரணம்?

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments