Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை !!

Webdunia
ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (14:48 IST)
கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை சென்னை கூடுகிறது. 
 
தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கை கூட்டத் தொடர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அதன்பின்னர் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஜார்ஜ் கோட்டைக்கு பதிலாக கலைவாணர் அரங்கில் பேரவை கூட்டம் நடைபெறுகிறது.
 
தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக இந்தக் கூட்டத்தொடர் 14, 15, 16 ஆகிய 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments