முழு முடக்கத்தை நீட்டிக்கும் மேலும் சில மாவட்டங்கள்: தமிழகம் முழுவதும் நீளுமா?

Webdunia
சனி, 25 ஏப்ரல் 2020 (14:21 IST)
தமிழகத்தின் கொரோனா பரவும் முக்கியமான மாநகராட்சி பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில மாவட்டங்கள் முழு ஊரடங்கு அறிவித்துள்ளன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. மதுரை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 2 நாட்கள் முழு ஊரடங்கும், சென்னையில் 4 நாட்கள் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு உள்ளதாக திருவாரூர் மாவட்டத்திலும் முழு ஊரடங்கு நாளை செயல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் சில மாவட்டங்களும் முழு ஊரடங்கை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சபரிமலை பஞ்சலோக சிலைகள் கடத்தல்.. சென்னை கடத்தல் கும்பலுக்கு தொடர்பா?

காதலை மறுத்த இளம்பெண்ணை நடுரோட்டில் சரமாறியாக தாக்கிய இளைஞர்.. இப்போது சிறையில்..!

சவூதி அரேபியாவின் பனிப்பொழிவு இந்தியாவுக்கு இயற்கை தரும் எச்சரிக்கையா? ஆய்வாளர்கள் கருத்து என்ன?

தனிக்கட்சி ஆரம்பித்து விஜய்யுடன் கூட்டணியா? ஓபிஎஸ் போடும் பக்கா பிளான்..!

41 பேரை கொன்ற வழக்கில் தொடர்புடையவர் பின் ஏன் செல்கிறீர்கள்? விஜய்யை மறைமுகமாக விமர்சித்த பாதிரியார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments