Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 நாட்கள் மலையுச்சியில் எரிந்த திருவண்ணாமலை மகாதீபம்: இன்றுடன் நிறைவு!

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (07:56 IST)
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தெய்வம் கடந்த 11 நாட்களாக எரிந்து கொண்டிருந்த நிலையில் இன்றுடன் நிறைவு பெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது . 
 
திருவண்ணாமலையில் கடந்த 11 நாட்களாக மலை உச்சியில் மகா தீபம் எரிந்து கொண்டிருந்தது என்பது கார்த்திகை தீபத்தன்று ஏற்றப்பட்ட இந்த மகா தீபம் இன்றுடன் நிறைவு வருவதாக கோயில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனமழை பெய்த போதிலும் திருவண்ணாமலை மகா தீபம் அணையாமல் எரிந்து கொண்டிருந்தது என்றும் குறிப்பிட தக்கது
 
இந்த நிலையில் இன்றுடன் திருவண்ணாமலை மகாதீபம் நிறைவு பெறுவதை அடுத்து மலையிலிருந்து கோயிலுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
கடந்த 11 நாட்களாக திருவண்ணாமலை மகா தீபத்தை பரவசத்துடன் தரிசித்து வந்த மகா தீபம் இன்றுடன் நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments