Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்யாண உற்சவருக்கு திருக்கல்யாணம்

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (19:09 IST)
திருத்தணி முருகன் கோயிலில் கல்யாண உற்சவருக்கு திருக்கல்யாணம் விமர்சையாக இன்று நடைபெற்றது.

கந்த  சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சம் இன்று சஷ்டி மண்டபத்தில் நடைபெற்றது.

திருக்கல்யாணத்தை முன்னிட்டு இன்று பக்தர்கள் மேள்,தாளம் முழங்க சுவாமிக்கு சீர்வரிசை வழங்கினர். மேலும், அப்போது, பக்தர்கள் திரளாகக் கூறி அரோகரா என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். முருகன் , வள்ளி- தெய்வானையுடன் காட்சியளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments