Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை: அவகாசம் நீட்டிப்பு

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (18:11 IST)
எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்ய இன்றுடன் அவகாசம் முடிவடைந்ததை அடுத்து கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
 எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 3ஆம் தேதி கடைசி நாள் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்னும் பல மாணவர்கள் விண்ணப்பம் செய்யாத நிலையில் கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது
 
இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த மருத்துவ கல்வி இயக்குனரகம் தற்போது எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 6ஆம் தேதி மாலை 5 மணி வரை நீடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
எனவே இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்தி எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்பிற்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் உடனடியாக விண்ணப்பித்து கொள்ளுமாறு மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments