தேர்தலுக்கு முன்னரே தோல்வி அடைந்த 3 திமுக வேட்பாளர்கள்!

Webdunia
ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (11:09 IST)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கு முன்னரே மூன்று திமுக வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ள தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கோவில்பட்டி அருகே கடம்பூர் பேரூராட்சியின் உள்ளாட்சி தேர்தலில் 3 திமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வேட்பாளர்களை முன்மொழிந்தவர்களின் கையெழுத்து போலியானது என்றும் அவர் உறுதி செய்யப்பட்டதை அடுத்து மூவரும் மூவரின் வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன
 
1-வது வார்டில் போட்டியிட்ட ஜெயராஜ் இரண்டாவது வார்டில் போட்டியிட்ட சண்முக லட்சுமி மற்றும் 3வது வார்டில் போட்டியிட்ட சின்னத்துரை ஆகிய மூன்று திமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து இந்த தொகுதிகளில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்களாக ஜெயராஜ், ராஜேஸ்வரி, சிவகுமார் ஆகிய மூவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில்வே துறையில் 22 ஆயிரம் பணியிடங்கள்!.. எப்படி விண்ணப்பிக்க வேண்டும் தெரியுமா?...

அதிமுக கூட்டணியில் அமமுக, பாமகவுக்கு எவ்வளவு தொகுதிகள்?!.. பரபர அப்டேட்!...

ஓபிஎஸ்-க்கு இரண்டே வழிகள் தான்.. ஒன்று திமுகவில் சேருவது.. இரண்டு அரசியல் ரிட்டயர்டு ஆவது..!

இனி விஜய் வந்தாலும் சேர்க்க வேண்டாம்.. என்.டி.ஏவில் இருக்குற கட்சி போதும்.. அமித்ஷா உறுதி?

கூட்டணிக்கு வந்தா ஆட்சி, அதிகாரத்தில் பங்கு!.. விஜய் சொல்லி ஒரு வருஷம் ஆச்சி!...

அடுத்த கட்டுரையில்
Show comments