Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொள்கையால் இணைதுள்ள கூட்டணிக்கு மாபெரும் வெற்றி- முதல்வர் ஸ்டாலின்

கொள்கையால் இணைதுள்ள கூட்டணிக்கு மாபெரும் வெற்றி-  முதல்வர் ஸ்டாலின்
, செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (17:14 IST)
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் 7 வாக்குச்சாவடிகளில் மட்டும் மட்டும்  நேற்று  தேர்தல் நடந் நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதில், ஆளுங்கட்சியாக திமுகவினர் அதிகப்படியாக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த வெற்றி குறித்து, முதவரும் திமுக கட்சித்தலைவருமான ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த9 மாத கால திமுகவின் ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள நற்சான்றுதான்  உள்ளாட்சி தேர்தலில் வெற்றி. திராவிட மாடல் அஅட்சிக்கு மக்கள் கொடுத்துளா அங்கீகாரம்தான் இது எனத் தெரிவித்துள்ளர்.

மேலும், கொள்கையால் இணைதுள்ள கூட்டணிக்கு இந்த மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் பாஜக உமா ஆனந்தன் வெற்றி: 8 ஓட்டுக்கள் வாங்கியதாக பொய் செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!