Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைக்கிளில் அலுவலகத்திற்கு வந்த திருவாரூர் மாவட்ட கலெக்டர்

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (16:45 IST)
திருவாரூர் மாவட்ட கலெக்டர்  காயத்ரி கிருஷ்ணன் இன்று  சைக்கிளில் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.  

சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்கும்  நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னின்று  நடத்தி வருகிறது.  இன்று முதல்வர் ஸ்டாலின் மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தைத் தொடங்கிவைத்துள்ளார்.

இந்நிலையில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தனது விட்டில் இருந்து, 1 கி.மீ தூரமுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சைக்கிளில் வருகை புரிந்தார்.

மாவட்ட ஆட்சியருடன் இன்று அதிகாரிகளும் அலுவலகத்திற்குச் சைக்கிளில் வந்தனர். இது மக்களிடையே ஆச்சர்யத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு.! நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விஜய் வாழ்த்து..!!

78,000ஐ தாண்டி உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ் .. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தங்கம் விலை இன்றும் சரிவு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு.. விளக்கமளித்த காவல்துறை..!

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments