Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலை மகா தீபம்.. பக்தர்கள் பரவசம்

Arun Prasath
செவ்வாய், 10 டிசம்பர் 2019 (08:36 IST)
திருவாண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவில், மிகவும் பிரசித்திப் பெற்ற கோயிலாகும். இந்த கோயிலில் இன்று காலை 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

ஒரு தீபத்திலிருந்து ஐந்து தீபங்கள் ஏற்றப்பட்டு, பின்னர் அந்த தீபத்திலிருந்து ஒரு தீபமாக பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று மாலை 6 மணியளவில் 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதனை கண்டுகளிக்க 20 லட்சத்துக்கும் மேல் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதலால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படுத்திய இந்தியர் மரணம்.. தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு..!

டெல்லி ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்.. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..!

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments