Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதம் மாறிய தலித் கிறிஸ்துவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்: பாராளுமன்றத்தில் திருமாவளவன்!

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (18:58 IST)
மதம் மாறிய கிறிஸ்தவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என பாராளுமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களையும் பட்டியல் இன மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் சேர்க்க வேண்டும் என்றும் நாட்டில் மதம் மாறிய கிறிஸ்தவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் பாராளுமன்றத்தில் முழங்கினார் 
 
மதம் மாறியவர்களுக்கு இந்துக்களுக்கு உள்ள சலுகைகள் கிடையாது என்றும் அவர்கள் பட்டியல் இன மக்களுக்கான இட ஒதுக்கீட்டை பெற முடியாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளதை அடுத்தே விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆவேசமாக பாராளுமன்றத்தில் இது குறித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்கம்: துரைமுருகன்

திருப்பதி தயிர்சாதம் பிரசாதத்தில் பூரான்? தேவஸ்தானம் அளித்த விளக்கம் என்ன?

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments