Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழிசைக்கு இந்த பதவியை கொடுத்திருக்கலாம்: திருமாவளவன்

Webdunia
ஞாயிறு, 8 செப்டம்பர் 2019 (11:59 IST)
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்திரராஜன் அவர்கள் சமீபத்தில் தெலுங்கானா மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து பாஜக தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை இன்று கவர்னராக பதவியேற்கின்றார்
 
 
இந்த நிலையில் தமிழிசைக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் ஆளுநர் பதவி வழங்கியது ஏனென்று தெரியவில்லை என்றும், துடிப்புடன் செயல்படும் தமிழிசைக்கு மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வழங்கி இருக்கலாம் என்றும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். துடிப்புடன் செயல்படும் தமிழிசை என்று இன்று கூறும் திருமாவளவன் தான் கடந்த காலங்களில் அவரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் என்று நெட்டிசன்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 
 
 
பாஜக என்ன செய்தாலும் அதில் குறை கண்டுபிடிப்பதை நிறுத்திவிட்டு ஒரு தமிழ்ப்பெண்ணுக்கு கவர்னர் பதவி கொடுத்திருப்பதை தமிழர் என்ற வகையில் பாராட்டுவதே ஒரு நல்ல அரசியல்வாதிக்கு அழகு என்றும் நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments