Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதி பிறந்தநாளை மாநில உரிமை நாளாக அறிவிக்க வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (07:37 IST)
முன்னாள் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு கருணாநிதியின் 98வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் 
 
இந்திய அளவில் மாநில உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் கருணாநிதி என்றும், இது அவருடைய முதன்மையான சாதனை என்றும் அதனால் அவருடைய பிறந்தநாளை மாநில உரிமை நாளாக அறிவிக்க வேண்டும் என்றும் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார் 
 
மேலும் பெரியார் அண்ணா பாசறையில் வளர்ந்தவர் என்றும் மாநில, மத்திய அரசுகளின் உறவுகளை ஆராய ஆணையம் நியமித்தவர் என்றும் மாநில உரிமைகளுக்கு அடித்தளம் அமைத்தவர் என்றும் கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு உயிர் அளித்தவர் என்றும் கருணாநிதி அவர்களுக்கு திருமாவளவன் புகழாரம் சூட்டியுள்ளார் 
 
கருணாநிதி பிறந்தநாளை மாநில உரிமை நாளாக அறிவிக்க வேண்டும் என்ற திருமாவளவன் கோரிக்கையை தமிழக முதல்வர் என்று ஏற்று அறிவிப்பு செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments