செந்தில்பாலாஜி வழக்கு: 3வது நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (16:27 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஆட்கொணர்வு மனு குறித்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இதில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்பட்டது. 
 
இந்த நிலையில் இன்று செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பான விசாரணை மூன்றாவது நீதிபதியின் முன் நடந்தது. 
 
இந்த வழக்கின் விசாரணையில் அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா மற்றும் செந்தில் பாலாஜி தரப்பில் என் ஆர் இளங்கோ ஆகியோர் ஆஜராகினர்.
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜி வழக்கில் ஜூலை 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி மூன்றாவது நீதிபதி சிபி கார்த்திகேயன் ஒத்தி வைத்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments