Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைக்குள் புகுந்து வெங்காயத்தை திருடிய கொள்ளையர்கள்..!!

Arun Prasath
வியாழன், 28 நவம்பர் 2019 (11:50 IST)
கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் பணத்திற்கு பதில் வெங்காயத்தை திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் வெங்காய விலை அதிகரிப்பால், வெங்காய விலை அதிகரிப்பால் பெரும் தட்டுப்பாட்டு நிலவுகிற நிலையில் மேற்கு வங்க மாநிலம் சுடஹட்டா பகுதியில் அக்‌ஷய் தாஸ் என்பவருக்கு சொந்தமான கடை ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காலையில் வழக்கம் போல அக்‌ஷய் தாஸ் கடையை திறக்க சென்றபோது கடை உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த அக்‌ஷய் கல்லா பெட்டியை திறந்து பார்த்தார். பணம் அப்படியே இருந்துள்ளது. ஆனால் கொள்ளையர்கள் திருடிச்சென்று போனதோ ரூ.50,000 மதிப்பிலான வெங்காயத்தை. மேலும் வெங்காயத்துடன் இஞ்சி, பூண்டு ஆகியவையும் திருடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

தைப்பூசம் முடிந்த பின்னரும் குறையாத கூட்டம்.. பழனிக்கு வரும் பக்தர்கள் அதிகரிப்பு..!

ஏக்நாத் ஷிண்டே கார் வெடிக்கும்.. மிரட்டல் விடுத்த மர்ம நபரால் பரபரப்பு

அண்ணா சாலைக்கு தனியாக வர தயார்.. எப்போது வரவேண்டும்: பதில் சவால் விடுத்த அண்ணாமலை

அண்ணாமலையின் பேச்சு அநாகரீத்தின் உச்சம்: அமைச்சர் மா சுப்பிரமணியன் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments