Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொள்ளையடித்த பணத்தில் பங்கு கேட்ட போலீஸ்: காட்டிக் கொடுத்த முருகன்!

Webdunia
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (13:37 IST)
பஞ்சாப் வங்கியில் கொள்ளையடித்த வழக்கில் காவலர்களுக்கு பங்கு கொடுத்ததாக முருகன் வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை மர்ம கும்பல்  கொள்ளையடித்தது. இந்த வழக்கில் திருவாரூர் முருகன், சுரேஷ், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் முக்கிய குற்றவாளிகளான சுரேஷ் மற்றும் முருகனை காவலில் எடுத்து சமயபுரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிப்பதற்காக இரண்டு காவல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக முருகன் வாக்குமூலம் அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

முருகனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பந்தபட்ட காவல் அதிகாரிகளை ஜனவரி 3ம் தேதிக்குள் ஆஜராகுமாறு சமயபுரம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments