Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை பெய்யும் ! அனல் காற்று இன்னும் இரண்டு நாட்களுக்கு தான் - வானிலை ஆய்வு மையம்

Webdunia
புதன், 19 ஜூன் 2019 (20:52 IST)
கடந்த மே 29 ஆம் தேதியுடன் கத்தரி வெய்யிலின் தாக்கம் முடிந்தது. என்றாலும் கூட தற்போது தென்மேற்கு மழை பெய்ய வேண்டிய சமயத்தில் பரவலாக வெயிலுடன் அனல் காற்றும் வீசிவருகிறது..
இந்நிலையில் சில நாட்களாக திருசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
 
அதனால் மக்கள் பகல் 11 மணிமுதல் மாலை 4 மணி வரை வெயிலில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியிருந்தது.
 
இந்நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:
 
வங்க்கடலில் அடுத்த 3-4 நாட்களுக்கு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் வெயிலில் தாக்கம் ஓரளவுக்கு குறையும் என்றும் ,வரும் 21 ஆம் தேதிக்கு மேல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பருவமழை  பெய்யும் என்று தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments