Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயில்களில் வழிபாடுகளில் பாகுபாடு பார்க்ககூடாது … உயர்நீதிமன்றம் அதிரடி

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2022 (15:38 IST)
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அய்யனார் கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் விவகாரத்தில் இன்று  உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள், கோயில் வழிபாடுகளில் சாதி, நம்பிக்கை, நிற அடிப்படையில், பாகுபாடு பார்க்ககூடாது என்றும், அனைத்து பக்தர்களுக்கும் கோயில் பொதுவானது என்று தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அய்யனார் கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரரி மேல் முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில் வழிபாடுகளில், பாகுபாடு கூஆது என்றும், அனைத்துப் பக்தர்களுக்கும் கோயில் பொதுவான  வழிபாடுத்தலம் என்று, கடவுள்  நம்பிக்கையுள்ள அனைவருக்கு வழிபாடு உரிமை உள்ளது எனத் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments