Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் இருக்கும்போது தமிழகத்தில் வெற்றிடம் என்ற சொல்லுக்கு இடமில்லை: திருச்சி சிவா

Webdunia
செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (14:00 IST)
தமிழகத்தில் வெற்றிடம் என்ற வெற்றிச் சொல்லுக்கு இனிமேல் இடமில்லை என்பதை இன்றைய பொதுக்குழு நிலைநிறுத்தியுள்ளது என்று எம்.பி திருச்சி சிவா கூறியுள்ளார்.

 
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின் செயல் தலைவர் ஸ்டாலின் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று பொதுக்குழுவின் வெளியானது.
 
இந்நிலையில் எம்.பி. திருச்சி சிவா கூறியதாவது:-
 
கழகத்தின் தலைவர் ஸ்டாலின் என்று கூறும்போது ஒரு புளகாங்கிதம், ஒரு பரவசம், ஒரு மகிழ்ச்சி. ஸ்டாலின் இந்த உயர்வை ஒரே நாள் இரவில் எட்டிடவில்லை. 
 
சூறாவளிகளையும், புயல்களையும் சந்தித்த கடந்த கால அனுபவம் அவருக்கு உண்டு. தமிழகத்தில் இனி வெற்றிடம் என்ற வெற்றுச் சொல்லுக்கு இடமில்லை என்பதை இன்றைய பொதுக்குழு நிலைநிறுத்துகிறது என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments