Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு விரைவுப் பேருந்துகளில் ஜூன் 15 வரை கட்டணச் சலுகை கிடையாது!

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (15:31 IST)
அரசு விரைவுப் பேருந்துகளில் ஜூன் 15 வரை கட்டணச் சலுகை கிடையாது என்று போக்குவரத்துறை இன்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ் நாடு அரசு விரைவுப் பேருந்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,அரரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் கோடை விடுமுறை காலத்தில் லீன் விடுமுறை நீக்கம் செய்யப்படுகிறது. அதேபோல் அரசு விரைவுப் போக்குவரத்து பேருந்துகளில் வார நாட்களில் பயணிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையும் நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

மேலும், ஜூன் மாதம் 15 ஆம் தேதி வரை கட்டணச் சலுவை கிடையாது என்பதால்,  ஒவ்வொரு டிக்கெட்டும் ரூ.50 முதல் ரூ.150 வரை கூடுதலாக கட்டணம் பயணிகள் செலுத்த நேரிடும் எனக் கூறப்படுகிறது.

இந்தக் கோடை விடுமுறையில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பததால் போக்குரவத்து கழகம் சலுகைக் கட்டணத்தை நீக்கத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments