அதிமுகவில் திருடர்கள் உள்ளனர் - எ.வ.வேலு குற்றச்சாட்டு

Webdunia
வெள்ளி, 27 டிசம்பர் 2019 (14:31 IST)
தமிழக அரசியல் களம் பரப்பாகவே இயங்கிவருகிறது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற வேண்டிய உள்ளாட்சி தேர்தல் . முதற்கட்டமாக (இன்று ) 27-12-19 ஆம் தேதியும் , இரண்டாம் கட்டம்கட்டமாக வரும் 30-12-19 ஆம் தேதியும்,   9 மாவட்டங்கள் மற்றும் சென்னை தவிர எஞ்சியுள்ள 27 மாவட்டங்களில் நடைபெறுகிறது.
இந்நிலையில், திமுகவைச் சேர்ந்த எ.வ.வேலுச்சாமி, திருவண்ணாமலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்   அதிமுகவையும் , அமைச்சர் ஜெயக்குமார் பற்றியும் விமர்சித்துள்ளார். 
 
அவர் கூறியுள்ளதாவது :

அமைச்சர் ஜெயக்குமார் ஒரு காமெடி நடிகர்; அலிபாபாவும் 40 திருடர்கள் திரைப்படத்தில் உள்ளதுபோல் அதிமுகவில் திருடர்கள் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

பாலியஸ்டரை பட்டு என ஏமாற்றி திருப்பதி கோவிலுக்கு விற்பனை.. 10 ஆண்டுகால மோசடி கண்டுபிடிப்பு..!

அன்னைக்கு சட்டைய கிழிச்சிட்டு நின்னீங்க!.. ரிசல்ட்டுக்கு அப்புறம்!.. பழனிச்சாமி ராக்ஸ்!..

தமிழகத்திற்கு அடுத்தடுத்து வரும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி.. நடைப்பயணம், பேரணி நடத்த திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments