Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகருக்கு பிரசாரத்தில் வந்த சோதனை….

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (18:31 IST)
எதிர்பார்த்தபடி மக்கள் கூட்டம் இல்லாததால் நடிகர் சரத்குமார் பிரசாரம் செய்யாமலேயே இடத்தைக் காலி செய்தார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இன்று மானாமதுரையில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளார் சிவசங்கரியை ஆதரித்துப் பிரசாரம் செய்ய நடிகரும் ச.ம.க தலைவருமான சரத்குமார் வருகை தந்தார்.

ஆனால் வேட்பாளரின் குடும்பத்தைத் தவிர அங்கு மக்கள் அதிகளவில் கூட்டமில்லை; ஒருசிலர் மட்டுமே கூடியிருந்தனர். இதனால் சரத்குமார் வந்த வேகத்திலேயே இடத்தைக் காலி செய்தார்.
 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜி7 மாநாட்டிலிருந்து ட்ரம்ப் அவசர வெளியேற்றம்: மத்திய கிழக்கு பதற்றம் காரணமா?

15 வயது சிறுவனை கடத்திய விவகாரம்: ஏடிஜிபி ஜெயராமன் சஸ்பெண்ட்..!

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் பொதுச்செயலாளர் பதவியை ஈபிஎஸ் இழப்பார்: கே.என்.நேரு

முருகன் இருக்கும் இடமெல்லாம இந்துக்களுக்கு சொந்தம்.. அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி..!

நீலகிரியில் தொடர் கனமழை.. சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments