Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி திடீர் மரணம் ! தொண்டர்கள் அதிர்ச்சி

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2020 (20:53 IST)
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது திடீர் மாரணம்டைப்பால காலமானார்.  இவரது மரணம்  அக்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

சென்னையில் வசித்து வந்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைபாளர் சாகுல் ஹமீது இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

இவருக்கு சில நாட்களுக்கு முன் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ச்கிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் மாலை காலமானார்.

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments