Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 5,569 பேருக்கு கொரோனா உறுதி ! 66 பேர் பலி

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2020 (19:41 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 5,569  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,36,477   ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,556 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தமாக 4,81,273  ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரொனா தொற்றால் 66  பேர் உயிரிழந்துள்ளனர்.மொத்தம் 8,751 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று மட்டும் 85,117பேருக்கு கொரொனா மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 63.88 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று சென்னையில் மட்டும் 987  பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டனர். இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,54, 624 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 8   பேர் உயிரிழந்துள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments